தன்னிச்சையான செயற்பாடு குறித்து மஹிந்த குற்றச்சாட்டு!!
அரசியலமைப்பு பேரவையின் தன்னிச்சையான செயற்பாடுகள் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறான தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக ஒட்டுமொத்த பொதுநிர்வாக செயல்முறையும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் சரியான சட்ட அமுலாக்கம் இல்லாமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், அரசியலமைப்பு பேரவையை விமர்சிப்பது, நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இவ்வாறான தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக ஒட்டுமொத்த பொதுநிர்வாக செயல்முறையும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் சரியான சட்ட அமுலாக்கம் இல்லாமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், அரசியலமைப்பு பேரவையை விமர்சிப்பது, நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை