முதல் தடவையாக மலேரியா நோயாளி ஒருவர் இனங் காணப்பட்டுள்ளார்!
நாட்டிலிருந்து மலேரியா நோய் ஒழிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் முதல் தடவையாக மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். நோயாளர் ஒருவரின் இரத்த மாதிரியை பரிசோதிக்கும் போது இந்த விடயம் தெரியவந்திருப்பதாக மலேரியா ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மலேரியா நோய் தொற்றுக்குள்ளான இரண்;டு பேர் சியம்பளாண்டுவ பிரதேசத்தில் இனங் காணப்பபட்டுள்ளார்கள். ஒருவர் இந்திய நாட்டவராவார், மற்றையவர் மீகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அவர் கூறினார். தொழில் செய்வதற்காக இலங்கை வந்திருந்த இந்தியரிடமிருந்து இந்த நோய் தொற்றியிருக்கலாம் என்று வைத்தியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள்.
இலங்கையில் 2012இல் இறுதியாக மலேரியா நோயாளி ஒருவர் இனங் காணப்பட்டார். இலங்கையை 2016ஆம் ஆண்டில் மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
மலேரியா நோய் தொற்றுக்குள்ளான இரண்;டு பேர் சியம்பளாண்டுவ பிரதேசத்தில் இனங் காணப்பபட்டுள்ளார்கள். ஒருவர் இந்திய நாட்டவராவார், மற்றையவர் மீகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அவர் கூறினார். தொழில் செய்வதற்காக இலங்கை வந்திருந்த இந்தியரிடமிருந்து இந்த நோய் தொற்றியிருக்கலாம் என்று வைத்தியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள்.
இலங்கையில் 2012இல் இறுதியாக மலேரியா நோயாளி ஒருவர் இனங் காணப்பட்டார். இலங்கையை 2016ஆம் ஆண்டில் மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை