ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வொன்றில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
சிறிபுர-நுவரகல பகுதியில், சந்தேகத்துக்கிடமான வகையில், தனது பணப் பையில் துப்பாக்கி ரவையின் பாகங்களை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது சந்தேகத்துக்கிடமான வகையில், தனது பணப் பையில் வெடிக்கும் நிலையில் இருக்கும் வெடிபொருட்களின் பாகங்களை வைத்திருந்த நபரொருவரை, ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது சந்தேகத்துக்கிடமான வகையில், தனது பணப் பையில் வெடிக்கும் நிலையில் இருக்கும் வெடிபொருட்களின் பாகங்களை வைத்திருந்த நபரொருவரை, ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை