எந்த மதம் வீடு வீடாய் சென்று மதம் பரப்ப சொல்லியுள்ளது?

விரும்பிய மதத்தை பின்பற்றுவது அவனவன் விருப்பு.

ஆனால் புத்தகத்தையும், ஐ பாட்டையும் தூக்கி கொண்டு வீடுவீடாய் சென்று நமது ஆண்டவரால் தான் மீட்பு வரும் என்றும் வறியவர்களை வலிந்து வறுமையை காரணங்காட்டி மதமாற்றம் செய்கின்றார்களே இது என்ன கடவுள் சொன்னாரா?

எந்த மதம் வீடு வீடாய் சென்று மதம் பரப்ப சொல்லியுள்ளது?

அப்போ உங்கள் கடவுள் என சொல்பவர் அரசியல் வாதியா ? உங்களை பிரச்சாரம் செய்ய சொல்லியுள்ளாரா?

ஒரு மதத்தில் இருந்து இந்னோர் மதத்திற்கு மாறினால் கடவுளை காணலாம் அல்லது அந்த மதக் கடவுள் காப்பாற்றுவார் என்றால் அவர் கடவுள் அல்ல வியாபாரியாவார்.

ஒருவன் எப்போது தன் தாய் மதத்தை விட்டு விலகி வேறு ஒரு மதத்தினை மாறுகின்றானோ அவன் தன்னை பெற்ற தாய் உண்மை இல்லை எனவும் இப்ப மாறி உள்ளது தான் உண்மையான தாய் என கூறுவதற்கொப்பாகும். ஆக தாயை மாற்றுவது போன்றதாகும்.

இறை தூதன் என்றால் உங்கள் இறைவன் யார்....கடவுள் விக்கிரக வழிபாட்டை ஏற்காத நீங்கள் எதற்கு ஊருக்கு நாலு வழிபாட்டிடங்களை கட்டவேண்டும்? அதில் ஏன் சிலை வழிபாட்டை செய்ய வேண்டும்.

1505 பின் வந்த நீங்கள் யார்.....யோசியுங்கள்
அத்தனை பேரும் நீங்கள் வெள்ளைக்காரர்களோ ?

நீங்கள் தனித்துவமான இனமுமல்ல மதமுமல்ல ஏனெனின் வந்தவர்கள் உங்கள் சந்ததியை உருவாக்கியவர்களை சிதைத்ததன் பலனே உங்கள் உருவாக்கம்

அதுவும் இல்ல இதுவுமல்ல இரண்டும் கெட்டான் நிலையின் என்பதை உணருங்கள்

இது அடுத்த மதம் 😭 😢 😢 😢 😢 😢

புத்தன் அரசியல் வேண்டாம் என ஒதுங்கினான் ஆனால் நீங்கள் அவனை வைத்து உங்கள் அரசியலை செய்கின்றீர்கள்.

இன்று புத்தன் இருந்தால் கேட்பான் எனக்கும் நீங்கள் எனதுருவங்கள் வைக்கும் இடங்களிற்கும் ஏது சம்பந்தம் என்று கொள்ளைக்கு வந்த நீங்கள் எதற்கு தங்க வேண்டும் நீங்கள் கொள்ளைக்கார கூட்டம் தானே.

காளி கோயில் இடித்து உங்களுக்கு பள்ளி
சந்தை கட்டுவிங்களா

வரும் போது கொள்ளைக்காரர்கள் அனைவரும் உங்கள் மனைவிமாரையும் கூட்டி கொண்டா கொள்ளையடிக்க வந்தீங்க

வந்த இடத்தில் உள்ள பெண்களை நாசமாக்கி புதுசா உங்கள் பேரீச்சம் வித்தை போட்டியள் அதுவுமில்லை இதுவுமில்லாமல் ஒரு இனம்

இதில உங்களுக்கு ஊரூராய் போய் கொள்ளை இப்போ நிலங்களையும் காணிகளையும் கொள்ளை

அதற்கு வேற தெனாவெட்டு விளக்கம்

இப்பிடியே நீங்கள் எல்லாம் வந்து சிதைத்து புதுசு புதுசா ஒவ்வொரு உருவாக்கத்தையும் செய்வீர்கள் நாங்கள் எங்கள் சுயத்தை இழக்கணுமா என்ன.

அரேபிகளுக்கும் , ஆங்கிலேயங்களுக்கும் தேரவாதத்துற்கும் ஈழத்தில் என்றும் தனித்துவமே இல்லை. நீங்கள் கொடியாக படந்தவர்கள் நாங்கள் நீங்கள் படரும் போது இருந்த மரங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.