யேர்மனி டோட்முண்ட் நகரில் யூன் 15’காற்று வெளியிசை’இசைப்பேழை விரைவில்!
யேர்மனி டோட்முண்ட் நகரில் உள்ள மாபெரும் அரங்கில் யூன் 15’காற்று வெளியிசை’இசைப்பேழை வெளிவர இருக்கின்றது..
எம் ஈழத்தின் தற்போதைய நிலையில் பரந்துவாழும் எம் ஈழத்தின் இசைக்கலைஞர்களின் ஆக்ககங்களை ,திறமைகளை ஒருங்கிணைத்து ஒரு இசை ஆவணமாக ஈழக்கலைக்கு முன்னுதாரணமாக வெளிக்கொணரவேண்டும் என்ற பலரது ஆக்கபூர்வமான சிந்தனைகள் ,கருத்துக்களை உள்வாங்கி பரீட்சார்த்தரீதியில் உருவாக்கிய இந்த முயற்சி எம்மாலான ஒற்றுமையோடு முற்றுப்புள்ளியாக பதிவிடும் நிலையில் இருக்கிறோம் .. இந்த முற்றுப்புள்ளி எம் ஈழக்கலைவானில் மென்மேலும் தொடர உங்கள் பேராதரவை வேண்டி நிற்கிறோம் ,
தற்போது குறிப்பிடட கலைஞர்களின் வட்டத்துக்குள் இந்த ஆரம்ப முயற்சி நின்றுவிடாமல் தொடர்ந்த இன்னும் பல அனைத்து ஈழக்கலைஞர்களினதும் ஒருங்கிணைப்பாக்கி ஆரோக்கியமான ஒரு கலை குழுமத்தை உருவாக்குவோம் .
ஆளுமையோடு எம் கலையை நாமே ஆழுவோம்.
எம் ஈழத்தின் தற்போதைய நிலையில் பரந்துவாழும் எம் ஈழத்தின் இசைக்கலைஞர்களின் ஆக்ககங்களை ,திறமைகளை ஒருங்கிணைத்து ஒரு இசை ஆவணமாக ஈழக்கலைக்கு முன்னுதாரணமாக வெளிக்கொணரவேண்டும் என்ற பலரது ஆக்கபூர்வமான சிந்தனைகள் ,கருத்துக்களை உள்வாங்கி பரீட்சார்த்தரீதியில் உருவாக்கிய இந்த முயற்சி எம்மாலான ஒற்றுமையோடு முற்றுப்புள்ளியாக பதிவிடும் நிலையில் இருக்கிறோம் .. இந்த முற்றுப்புள்ளி எம் ஈழக்கலைவானில் மென்மேலும் தொடர உங்கள் பேராதரவை வேண்டி நிற்கிறோம் ,
தற்போது குறிப்பிடட கலைஞர்களின் வட்டத்துக்குள் இந்த ஆரம்ப முயற்சி நின்றுவிடாமல் தொடர்ந்த இன்னும் பல அனைத்து ஈழக்கலைஞர்களினதும் ஒருங்கிணைப்பாக்கி ஆரோக்கியமான ஒரு கலை குழுமத்தை உருவாக்குவோம் .
ஆளுமையோடு எம் கலையை நாமே ஆழுவோம்.
கருத்துகள் இல்லை