அகதேசிய முற்போக்கு கட்சியின் முதல் மாநாடு!
வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியமாக செயற்பட்டுவந்த சமூக அமைப்பாக மாற்றப்பட்ட அகதேசிய முற்போக்கு கட்சியின் முதலாவது மாநாடு வவுனியா நகரசபைமண்டபத்தில் இன்று நடைபெற்றது.
கட்சியின் தலைவரும் முன்னாள் வடமாகாண சபைஉறுப்பினருமான எம்.பி.நடராஜ் தலைமையில் மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் தேசியஒருமைப்பாடு அமைச்சர் மனோ கணேசன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சி.பாஸ்கரா, முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர்கான எஸ்.சதாசிவம், க.பாலசந்திரன், சமூகஅபிவிருத்தி நிறுவன இயக்குனர் பெ.முத்துலிங்கம், கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கட்சியின் தலைவரும் முன்னாள் வடமாகாண சபைஉறுப்பினருமான எம்.பி.நடராஜ் தலைமையில் மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் தேசியஒருமைப்பாடு அமைச்சர் மனோ கணேசன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சி.பாஸ்கரா, முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர்கான எஸ்.சதாசிவம், க.பாலசந்திரன், சமூகஅபிவிருத்தி நிறுவன இயக்குனர் பெ.முத்துலிங்கம், கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை