காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள் கையெழுத்து பெறும் பணி!
ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்தின் 40வது கூட்டத் தொடா் ஆரம்பமாகவு ள்ள நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கு நீதி கேட்டு 1 லட்சம் கையெ ழுத்துடன் மகஜா் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய முல்லைதீவு மாவட்டத்தில் தொடா்ச்சியான போராட்டத்தை நடாத் தும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள் கையெழுத்து பெறும் பணியை தொடங்கியிருக்கின்றாா்கள்.
இதன்படி யாழ்ப்பாணம் தொடக்கம் அம்பாறை வரையிலான வடகிழக்கின் 8 மா வட்டங்களிலும் இந்த கையெழுத்து பெறும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இதற்கமைய முல்லைதீவு மாவட்டத்தில் தொடா்ச்சியான போராட்டத்தை நடாத் தும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள் கையெழுத்து பெறும் பணியை தொடங்கியிருக்கின்றாா்கள்.
இதன்படி யாழ்ப்பாணம் தொடக்கம் அம்பாறை வரையிலான வடகிழக்கின் 8 மா வட்டங்களிலும் இந்த கையெழுத்து பெறும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை