காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள் கையெழுத்து பெறும் பணி!

ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்தின் 40வது கூட்டத் தொடா் ஆரம்பமாகவு ள்ள நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கு நீதி கேட்டு 1 லட்சம் கையெ ழுத்துடன் மகஜா் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இதற்கமைய முல்லைதீவு மாவட்டத்தில் தொடா்ச்சியான போராட்டத்தை நடாத் தும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள் கையெழுத்து பெறும் பணியை தொடங்கியிருக்கின்றாா்கள்.

இதன்படி யாழ்ப்பாணம் தொடக்கம் அம்பாறை வரையிலான வடகிழக்கின் 8 மா வட்டங்களிலும் இந்த கையெழுத்து பெறும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.