மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதிகளை த.தே.ம.முன்னணி த.சுரேஸ் நேரில் சென்று பார்வையிட்டார்!

கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கறுவல்தம்பி வேதநாயகம் அவர்களை

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையிலான கட்சி உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
மேலும் அவரது வழக்குகள் சம்பந்தமாகவும் கேட்டறிந்ததுடன்
அவர்களின் குடும்ப நிலைமை சம்பந்தமாகவும் கேட்டறிந்து அவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தமாகவும் கரிசனை கொள்ளப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.