விழிநீர் அஞ்சலி-அந்தணர் ஒன்றியம் வவுனியா மாவட்டம்!

யாழ் தீவகத்தை பூர்வீகமாகவும் யாழ்ப்பாணம் வதிவிடமாகவும் கொண்ட
சி.சிவஸ்ரீ மனோகரராஜக்குருக்கள் 11/02/2019 இயற்கை அடைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த கவலை அடைகிறோம். அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன்  அவர்களின் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம்.


அந்தணர் ஒன்றியம் வவுனியா மாவட்டம்


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.