மட்டக்களப்பு மண்டூர் கிராமத்தில் தமிழ் மக்கள் கூட்டணியை வரவேற்ற மக்கள்!!

தமிழ் மக்கள் கூட்டணி இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் சேவையை ஆரம்பித்தது .இவ் பிரதேசத்தில் மண்டூர் எனும் கிராமத்தில் தமிழ் மக்கள் கூட்டணியினருக்கு அமோக வரவேற்புகளுடன் கண்ணீர் மல்க வரவேற்றார்கள். மக்களின் பிரச்சனைகள் தும்பவியல்கள் பற்றி நேரில் ஆராய்ந்தார் நீதியரசர் விக்கிணேஸ்வரன்.மண்டூர் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைகள் செயற்பாடுகள் தொடர்பாக மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதுடன் மக்களின் எதிர்பார்ப்பும் கட்சியின் உயர் மட்ட குழுவினரால் கேட்டறியப்பட்டது .
மக்கள் தமது அமோக ஆதரவினை வழங்கியதுடன் பல இளைஞர்களும் கட்சியில் இணைந்து கொண்டனர்..
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.