திருக்கேதீஸ்வரம் ஆலய வளைவு இன்று அகற்றப்பட்து!!

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் சிவராத்திாி தின அலங்கார வளைவை அடித்து நொரு க்கிய சம்பவத்தின் பின்னா் நீதிமன்றத்தின் அனுமதியுடன் 4 நாட்களுக்கு அமைக்கப் பட்ட சிவராத்திாி வளைவு இன்று அகற்றப்பட்டிருக்கின்றது.



கடந்த சிவராத்திரி தினத்திற்கு முதல்நாள் திருக்கேதீஸ்வரத்தின் ஆலய வீதியில் அலங்கார வளைவு நிர்வாகம் மற்றும் தொண்டர்களால் அமைக்கப்பட்டது. அதனை பங்குத் தந்தையர் சகிதம் கத்தோலிக்க மக்களால் பலவந்தமாக பிடுங்கி எறிந்தனர்.

பின்னர் நிர்வாகத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர் அதற்கு அமைவாக வழக்கினை விசாரித்தமன்னார் பதில் நீதவான் திருவிழா நடைபெறுவதனால் திருக்கேதீஸ்வரம் ஆலய வீதியில் மீண்டும் அலங்கார வளைவு

அமைப்பதற்கு நான்கு நாள்களுக்கு மட்டும் அனுமதி வழங்கினர். சிவராத்திரியன்று அமைக்கப்பட்ட வளைவு நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக அகற்றப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.