கணினித் தமிழின் தந்தை பச்சையப்பன்!!

நாம் இன்று பரவலாக கணினி மற்றும் கைத்தொலைபேசிகளில் தமிழை தட்டச்சு செய்து வருகின்றோம்.
இதற்குக் காரணமானவர் சென்னையைச் சேர்ந்த தமிழறிஞர் பச்சையப்பன். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் இறந்து விட்டார்.

பச்சையப்பன் சென்னையை அடுத்த பழைய வண்ணாரப்பேட்டையைச் சேரந்தவர். இறக்கும் போது வயது 85. மேலும் இவர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர். தமிழ் மொழிக்காக இறுதி மூச்சு வரை பாடுபட்டவர்.

தமிழை கணினி மற்றும் கைத்தொலைபேசிகளில் தட்டச்சு செய்ய எழுத்துக்களை பச்சையப்பன் உருவாக்கினார்.

கைத்தொலைபேசி, கணனினியில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஆங்கிலத்தையும் இவர் விரட்டியடித்துள்ளார். இவர் உருவாக்கிய தமிழ் எழுத்துக்களையே நாம் பயன்படுத்தி வருகின்றோம்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போதும் இவர் பங்கு கொண்டவர் என்பது சிறப்பு. இவர் சென்னையில் சில நாட்களுக்கு முன்னர் மரணம் அடைந்தார்.

இவர் மறைந்தாலும் தமிழை செல்போன், கணினியில் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.