நாட்டைவிட்டு வெளியேறுகிறாரா ஞானசாரதேரர்!!!
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வெளிநாட்டில் குடியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜப்பானில் மூன்று வருடங்கள் தங்கியிருக்க ஞானசார தேரருக்கு வதிவிட வீசா வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக கல்வி மற்றும் மத ரீதியான கற்கை நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வீசா வழங்கப்பட்டுளு்ளது.
எதிர்வரும் காலங்களில் அவர் கற்கை நெறிகளுக்காக ஜப்பானில் தங்கியிருக்க எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
2018ஆம் ஆண்டு நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் காரணமாக சிறைத்தண்டனை விதிப்பதற்கு முன்னரே ஞானசார தேரருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.
எனினும் ஜப்பானுக்கான வீசா கிடைத்துள்ளமை காரணமாக வெளிநாடு செல்வதற்கான அனுமதியை நீதிமன்றில் ஞானசார தேரர் கேட்டிருந்தார்.
அவரின் கோரிக்கைக்கு அமைய வெளிநாடு செல்லும் தடையை தற்காலிகமாக நீக்குவதாக நேற்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக ஞானசார தேரர் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை வழமைக்கு கொண்டும் வரும் ஞானசார தேரரை வெளிநாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
ஜப்பானில் மூன்று வருடங்கள் தங்கியிருக்க ஞானசார தேரருக்கு வதிவிட வீசா வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக கல்வி மற்றும் மத ரீதியான கற்கை நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வீசா வழங்கப்பட்டுளு்ளது.
எதிர்வரும் காலங்களில் அவர் கற்கை நெறிகளுக்காக ஜப்பானில் தங்கியிருக்க எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
2018ஆம் ஆண்டு நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் காரணமாக சிறைத்தண்டனை விதிப்பதற்கு முன்னரே ஞானசார தேரருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.
எனினும் ஜப்பானுக்கான வீசா கிடைத்துள்ளமை காரணமாக வெளிநாடு செல்வதற்கான அனுமதியை நீதிமன்றில் ஞானசார தேரர் கேட்டிருந்தார்.
அவரின் கோரிக்கைக்கு அமைய வெளிநாடு செல்லும் தடையை தற்காலிகமாக நீக்குவதாக நேற்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக ஞானசார தேரர் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை வழமைக்கு கொண்டும் வரும் ஞானசார தேரரை வெளிநாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை