யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாவீரன் பொன்.சிவகுமாரின் 45வது நினைவு நினைவேந்தல்!!📷

ஈழ வரலாற்றில் ஈழ மண்ணின் விடுதலைக்காக சயனைட் மூலம் உயிர்நீத்த முதலாவது தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 45 வது நினைவேந்தல் இன்று புதன்கிழமை (05.06.2019) மாலை 5.00 மணிக்கு உரும்பிராயில் அமைந்துள்ள இந்து மயானத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.
நினைவுத் தூபியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் மற்றும் மக்கள் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து 5.30 மணிக்கு உரும்பிராய் சந்தியில் உள்ள திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி வணக்கம் செலுத்தப்பட்டது.





















கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.