இந்திய மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது!!
இந்திய மீனவர்கள் பயன் படுத்தும் வலையை வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பின்னாவளை பகுதியைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய மீனவர்கள் பயன் படுத்தும் வலையை அறுத்து வீட்டில் வைத்துள்ளார் என்று கிராம அலுலவருக்கு தகவல் கிடைத்தது.
அதனையடுத்து குறித்த வீட்டை சோதனை செய்த போது வீட்டில் சுமார் 10 வலைகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
இந்திய மீனவர்கள் பயன் படுத்தும் வலையை அறுத்து வீட்டில் வைத்துள்ளார் என்று கிராம அலுலவருக்கு தகவல் கிடைத்தது.
அதனையடுத்து குறித்த வீட்டை சோதனை செய்த போது வீட்டில் சுமார் 10 வலைகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை