7 வயது சிறுமி தந்தையால் தொடர் பலாத்காரம்!!

இரண்டு ஆண்டுகளாக தனது சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த தந்தை ஒருவரை கம்பொல நீதிவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.


7 வயதான சிறுமி ஒருவரே , 2 வருடங்களாக தனது தந்தையால் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுளார்.

குறித்த தந்தை போதைப்பொருளுக்கு அடிமையானவர் என விசாராரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த மூன்று மாதத்தின் முன்பாக சிறுமி பூப்படைந்துள்ள நிலையில், தந்தையால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விவகாரத்தை, தாயிடம் முறையிட்ட்டுள்ளார்.

இதனையடுத்து, சிறுமியை கம்பொல வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில் வைத்தியசாலையில் சிறுமியுடன் தாயார் தங்கியிருந்தபோது , கத்தியுடன் வந்த தந்தை அவர்களை அச்சுறுத்த முயன்ற போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிசார் முன்னெடுத்துவருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.