இந்திய அரசிடம் 5 அம்சக் கோரிக்கைளை முன்வைத்து 15.09.1987 - 26.09.1987 வரை 12 நாட்கள்
யாழ்.நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த...
நினைவெழுச்சி நாள் 28.09.2019
நன்றி
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
கருத்துகள் இல்லை