அனைத்து அரச பாடசாலைகளிலும் இனி முதலாம் தவணை பரீட்சைகள் நடைபெறாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது அடுத்த வருடம் முதல் அமுலாகும் இந்த தீர்மானம் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விரைவில் அமைச்சு வெளியிட உள்ளது