மைத்திரி விடுத்துள்ள கோரிக்கை!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் அவர் சார்பிலான கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் பலத்தை வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.
இல்லையெனில் தனக்கு நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சங்கட நிலையே ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இவற்றினை கருத்துக்களை வெளியிட்டார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo