பிலியந்தலவில் சொய்சாபுர சம்பவ துப்பாக்கி மீட்பு!!
மொரட்டுவ சொய்சாபுர பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பிலியந்தல பகுதியில் இருந்து இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரி-56 ரக துப்பாக்கியே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo