தேடப்பட்டு வந்த சிறைச்சாலை அதிகாரி CID யில் சரண்!

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் சிறைக்காவலர் காலிங்க கலுஅக்கல குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று (24) சரணடைந்துள்ளார்.

அவர் உள்ளிட்ட மேலும் 3 பேரை கைது செய்யுமாறு நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 22 ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது.

அதன்படி, இவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்துள்ள நிலையில் அவர் இன்று (25) நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.