பெரமுன அமோக வெற்றி- ஜனாதிபதி அறிவிப்பு!!
இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒரு வலுவான நாடாளுமன்றத்தை ஸ்தாப்பது பற்றிய நம்பிக்கையையும் ஜனாதிபதி வெளிப்படுத்தினார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை