வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 97 இலங்கையர்கள் இன்று கொழும்பிற்கு..!

 கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 97 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.அந்தவகையில் 73 பேர் கட்டாரில் இருந்தும் , 24 பேர் அபுதாபியில் இருந்தும் இன்று காலை விசேட விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளனர்.நாட்டை வந்தடைந்த அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.