யாழில் ஐவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!!
யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த ஐவரும் நோயாளர் காவு வண்டி மூலம் கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colom
கருத்துகள் இல்லை