யாழில் ஐவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!!


 யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இதனையடுத்து குறித்த ஐவரும் நோயாளர் காவு வண்டி மூலம் கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colom

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.