தியாகதீபம் திலீபன் - 33வது நினைவேந்தல்-நல்லூர்
தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 33 ஆவது நினைவேந்தல் யாழில் நினைவுகொள்வதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் முன்னெடுத்துள்ளனர். கடந்த ஆண்டும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் வவுனியாவில் இருந்து யாழ். நல்லூர் நோக்கி தியாகதீபம் நினைவு ஊர்திப் பயணம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பநாள் : 15.09.2020
ஆரம்ப நேரம்: காலை 9.00 மணி
இடம்: நினைவுத்தூபி, நல்லூர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை