கிழக்கில் உள்ள விகாரை ஒன்றின் ரகசியம்

 

breaking







தமிழர்களின் தலைநகராம் திருகோணமலையில் உள்ள வில்கம் விகாரையில் தமிழர்களுக்குரிய ரகசியங்கள் அடங்கியுள்ளதாக சொல்லப்படுகின்றது.

இங்கு 18 தமிழ் கல்வெட்டுக்கள் உண்டு ஆனால் கண்ணுக்கு தெளிவாக 2 உள்ளது அத்தனையும் தலைக்கீழாக வைத்துள்ளனர்.

கோவிலுக்கு செல்லும் முன்பு கால் கழுவும் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

மூலஸ்தானமும் பரிவார மூர்த்திகளுக்கும் கோவில் கட்டப்பட்ட விகாரையை இங்குதான் பார்ப்பீர்கள்.

சிலவேளை பௌத்த விகாரையாக இருக்கலாம் ஆனால் சிங்களவருடையது இல்லை.

இது தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டது என்பதே உண்மை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.