பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து குறித்து கமல் டுவீட்


 சிவகாசியில் அடிக்கடி பட்டாசு தொழிற்சாலை விபத்து ஏற்பட்டு வருவதும் அதில் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது தெரிந்ததே. ஆனால் இன்று கடலூர் மாவட்டத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர் இதில் பட்டாசு ஆலை உரிமையாளரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.