பொலிஸ் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 101 இதுவரையில் கைது செய்யபட்டுள்ளனர்.
அந்தவகையில் ஊரடங்கு விதிக்கப்பட்ட காலப்பகுதிகளில் 28 வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை