இந்திய இராணுவத்தின் படுகொலை நினைவேந்தல்!

 


யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 21 பேரின் 33ம் நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.