ஐவர் கொரோனாவுக்கு சாவு!




இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (15) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்தவர்களின் விபரங்கள்,

கொழும்பு 8ஐ சேர்த்த 79 வயது ஆணும்,

கொழும்பு 12ஐ சேர்ந்த 88 வயது ஆணும்,

கொழும்பு 13ஐ சேர்ந்த 88 வயது ஆணும்,

கொழும்பு 13ஐ சேர்ந்த 54 வயது ஆணும்,

கொழும்பு 15ஐ சேர்ந்த 39 வயது ஆணும்,

மரணமடைந்துள்ளனர்.

இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 58 பேர் மணமடைந்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட இருவர் இதுவரை தற்கொலை மற்றும் விபத்து காரணமாக மரணமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.