புதிதாக இருவர் மரணம்!


 இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (25) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 12ஐ சேர்ந்த 45 வயது பெண்.

பன்னிப்பிட்டியவை சேர்ந்த 80 வயது ஆண்.

ஆகியோரே மரணமடைந்துள்ளனர்.

இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 96 பேர் மணமடைந்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட மூவர் இதுவரை தற்கொலை, விபத்து மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக மரணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.