புலமை பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 5 மாணவர்கள் வரலாற்றுச் சாதனை!


வெளியாகியுள்ள 2020ம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி ஐந்துமாணவர்கள் 200 புள்ளிகளை பெற்று சாதித்துள்ளனர்.

இதன்படி காலி சங்கமித்த கல்லூரி மாணவி எஸ்.டி. சியதி வி.சந்துன்டி கருணாதிலக 200 புள்ளிகளையும்,

மற்றும் வேறு பாடசாலைகளை சேர்ந்த எம்.எப்.மொஹமட் அம்மார், அ.எச்.சிஹத் சந்தினு மேலும் இரு மாணவர்களும் 200 புள்ளிகளை பெற்றுள்ளனர்.

இதற்கு முன்னர் 2007ம் ஆண்டில் மாணவர் ஒருவர் 200 புள்ளிகளை பெற்றிருந்தார். அதற்கு பின்னர் 200 புள்ளிகள் பெறப்பட்ட இரண்டாவது மற்றும் ஐந்து மாணவர்கள் 200 புள்ளிகளை பெற்ற முதலாவது சந்தர்ப்பமும் இதுவாகும்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.