வட்டகொடையில் கறுப்பு பட்டியணிந்து போராட்டம் 

 


வட்டகொடை தோட்டத்தில் பணிபுரியும் வெளிகள உத்தியோத்தர் ஒருவரை குறித்த தோட்டத்தில் உள்ள தொழிலாளி ஒருவர் தாக்கியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்களும், தோட்ட சேவையாளர் சங்கத்தின் உறுப்பினர்களும் இன்று போராட்டமொன்றை வட்டகொடை தோட்ட காரியாலயத்திற்கு முன்பாக முன்னெடுத்தனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.