சிறந்த விருதை பெற்றார்;இலங்கை பெண்மணி!!

 




2021 ஆண்டுக்கான சிறந்த சிறுகதைக்கான பொதுநலவாய விருது இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளரும் முன்னாள் ஊடகவியலாளருமான கான்யா டி அல்மெய்டாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்த விருதைப்பெறும் முதலாவது இலங்கையராக கான்யா டி அல்மெய்டா பதிவானரார்.

இதன் மூலம் இந்த விருதைப்பெறும் முதலாவது இலங்கையராக கான்யா டி அல்மெய்டா பதிவானரார்.

6000 ற்கு மேற்பட்டோரிடம் இருந்து கிடைத்த விண்ணப்பங்களில் ஆசியாவில் சிறந்த சிறுகதைக்கான விருது கடந்த மே மாதத்தில் வழங்கப்பட்டது.

இன்றைய தினம் அவருக்கு உலக விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.