நினைவழியா நினைவுகள் (என் நினைவில் மாவீர்கள்) என்ற நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்!
19.09.201 அன்று பிற்ப்பகல் 16:00 மணிக்கு புலம்பெய் தேசத்தில் லண்டனில் நிலா தமிழ்(jayakanthan kalaivani) அவர்களின்
நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீர்கள் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.வரலாறை எதிர்கால சந்ததிக்கு பொண்ட செல்வதே இவ் நூலின் நோக்கமாகும். அண்பான உறவுகளே
சந்தர்ப்பம் அமையும் நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ்நிலா
விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீர்கள் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.வரலாறை எதிர்கால சந்ததிக்கு பொண்ட செல்வதே இவ் நூலின் நோக்கமாகும். அண்பான உறவுகளே
சந்தர்ப்பம் அமையும் நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ்நிலா
விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காலம் 19.09.2021
நேரம் 16:00 மணி முதல் 20:00மணி வரை
நேரம் 16:00 மணி முதல் 20:00மணி வரை
இடம் The North Harrow Home Guard Club.
The Car Park of the Pinner Road
North Harrow,Harrow.
HA2 7TA
London
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை