பசில் ராஜபக்ச வழக்கிலிருந்து விடுதலையானார்!!

 


திவிநெகும நிதியத்தின் நிதியை மோசடி செய்தார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் நிதியத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர், மோசடி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் நிதியத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக, குறித்த மோசடி தொடர்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.