யாழில் வீதியால் நடந்து சென்றவர் மீது தாக்குதல்!


யாழ்.சாவகச்சோி கல்வயலில் வீதியால் நடந்து சென்றவரை வழிமறித்து தாக்குதல் நடத்தியதுடன் வெட்டி காயப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று முந்தினல் இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் வெட்டுக்காயங்களுக்குள்ளான நபர் சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம் குறித்த சம்பவத்திற்கான காரணம் தொியாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.