மின் வெட்டு நேரம் அதிகரிப்பு!!

 


பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நாளை (29) முதல் நாட்டில்  ஏழரை மணி நேரம் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என  அறிவித்துள்ளது.


A, B, C, D, E, F, G, H, I, J, K, L - வலயங்களில் காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை 5 மணி நேரம் மற்றும் மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி 30 நிமிடங்களும் 


P, Q, R, S, T, U, V, W - வலயங்களில் காலை 08.30 முதல் மாலை 05.30 வரை 5 மணி நேரம் மற்றும் மாலை 5.30 முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி 15 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. 


அட்டவணை கீழே இணைக்கப்பட்டுள்ளது. 




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.