மே18 தமிழின அழிப்பு நினைவு நாள் கவனயீர்ப்பு ஒன்று கூடல் - சுவிஸ்

 


ஈழத் தமிழர் வரலாற்றில் தொடரும் தமிழின அழிப்பின்  அதியுச்ச குறியீடான முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவுநாள்; மறக்க மடியாத சோகமாக, மாறா வடுவாக மாறிய தமிழீழத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும், சிங்களப் பேரினவாத அரசினால் படுகொலைசெய்யப்பட்ட  மக்களுக்குமான 13ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், கவனயீர்ப்பு ஒன்று கூடலும்...!!

18.05.2022; புதன் பிற்பகல் 15:00 மணி 

Waisenhausplatz, 3011 Bern 

தமிழின  அழிப்பிற்கு நீதி கேட்க உணர்வுடனும், உறுதியுடனும் அணிதிரண்டு வருமாறு அழைக்கின்றோம்.


நன்றி,

சுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.