244 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு (15) இம்முறை 244 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
அரசியலமைப்பின் 34 வது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, அத்தகைய சிறப்பு அரச மன்னிப்பு அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
அதன்படி நாட்டிலுள்ள அனைத்து சிறைகளில் இருந்தும் 244 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
சிறைச்சாலைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
MOST VIEWED
- SLPP ரணில் தலைமையிலான அரசுக்கு ஆதரவு!
- புதிய அமைச்சர்கள் 4 பேர் பதவியேற்பு
- மன்னார் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவன் கடலில் விழுந்து பலி
- பிரதமர் எதிர்க்கட்சித் தலைவருக்கு கடிதம்!
- 9ஆம் திகதி வன்முறை தொடர்பில் பொலிஸார் விசேட அறிவித்தல்
- ஆதரவு வழங்க தயார் - சஜித் பிரதமருக்கு பதில்...
- சஜித்தை சந்தித்த காலி முகத்திடல் அனைத்துக் கட்சிப் போராளிகள்!
- அனுரவை சந்தித்த அமெரிக்க தூதுவர்!
- இரத்தினபுரியில் வௌ்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்!
- 244 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு
கருத்துகள் இல்லை