யாழில் முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீசும் கடும் காற்றினால் வீட்டின் முன் நின்ற பட்ட தென்னைமரம் முறிந்து வீழ்ந்ததில் அதன் கீழ் சிக்கிக்கொண்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஏகாம்பரநாதன் (வயது-80) என்ற 2 பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.
அவர் தனது வீட்டில் மதியம் சாப்பிட்டுவிட்டு அலைபேசி கதைத்துகொண்டு வீட்டு முற்றத்தில் கதிரையில் இருந்தபோது அவர் மீது பட்ட தென்னை மரம் காற்றுக்கு அடியோடு சரிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
-நிருபர் பிரதீபன்-
MOST VIEWED
- ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை
- கொழும்பு - கண்டி வீதியின் போக்குவரத்து தடை
- கோதுமை மாவின் விலை அதிகரிப்பு
- மானிய விலையில் எரிபொருள் - அமைச்சரின் விளக்கம்
- அரச ஊழியர்களுக்கு பிரதமரின் அவசர அறிவிப்பு
- நாட்டின் பல பகுதிகளில் போக்குவரத்து தடை
- பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை
- ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தைப் பறிக்க எவருக்கும் உரிமை இல்லை (வீடியோ)
- பொலிஸார் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு
- லிட்ரோ அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து பிரதமர் அதிருப்தி
கருத்துகள் இல்லை