தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி நடைபெறும் ஊர்திப்பயணத்தின் இரண்டாம் நாள் !📸
தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி நடைபெறும் ஊர்திப்பயணத்தின் இரண்டாம் நாள் பயணம் இன்று காலை 6.15 மணிக்கு யாழ்ப்பாணம் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுத்தூபியடியில் இருந்து ஆரம்பமாகியது.
இன்றைய பயணமானது யாழ்ப்பாணம் - பூநகரி - முழங்காவில் - மன்னார் - வவுனியா - மாங்குளத்தைச் சென்றடையும்
#தமிழினப்படுகொலை
#TamilGenocide
கருத்துகள் இல்லை