ஆழிப்பேரலை ஒத்திகை!!
![]() |
நானாட்டான் கிராமத்திலுள்ள அச்சங்குளம் என்னும் இடத்தில் ஆழிப்பேரலை ஒத்திகை நடைபெறவுள்ளது.
நாளை , முற்பகல் 10 மணிமுதல் 12 மணி நடைபெறவுள்ள இவ் ஒத்திகை கண்டு மக்கள் அச்சப்படத்தேவையில்லை என பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஆழிப்பேரலையின் போது எப்படி முகம் கொடுப்பது, எப்படி பாதுகாப்பு பெறுவது போன்ற விழிப்புணர்வு இதன் போது ஏற்படுத்தப்படவுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை