தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தமிழர்களின் வேணவாவினை பறைசாற்றும் மனித நேய ஈருருளிப்பயணம் - 2022

 


தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு,அனைத்துல  நீதிவிசாரணையை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கு தீர்வு என்பதை வலியுறுத்தியும்   ஐ. நா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம் 2022 

சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தியபடி   02.09.2022  வெள்ளி  அன்று  Netharlands.Den hag ல் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் பி.ப 01மணிக்கு ஆரம்பித்து 19.09.20222 திங்கள் ஜெனீவா ஐக்கிய நாடுகள் அவை முன்றல் வரை  (ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்)    தமிழர்களின் வேணவாவினை பறைசாற்ற இருக்கின்றது

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.