மருந்து விலைகள் அதிகரிக்கும் வர்த்தமானி வெளியானது!!

 



43 மருந்துகள் மற்றும்  மருத்துவ சாதனங்கள் பலவற்றின் அதிகபட்ச சில்லறை விலையில் திருத்தம் செய்து சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டத்தின் விதிகளின் கீழ் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.


இதன்படி. மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் அதிகபட்ச சில்லறை விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.