யாழ். பல்கலைக்கழக கல்வியியற் துறையின் முதல் வாணி விழா
யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஒரு துறையாக விளங்கும் கல்வியியற் துறையின் வாணி விழாவும் ஆசிரியர்தினமும்
கடந்த புதன்கிழமை (5/10/2022) விஜயதசமியன்று பல்கலைக்கழக கல்வியற்துறை விரிவுரை மண்டபத்தில் சிறப்புற இடம்பெற்றது .
கல்வியியற் துறை தலைவி , விரிவுரையாளர்களின் வழிகாட்டலில் கல்வியற் துறை முழு நேர பட்ட பின்படிப்பு கலவி டிப்ளோமா 2020 ஆம் ஆண்டு ஆசிரிய மாணவரகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு முற்பகல் 11 மணியளவில் தொடங்கி பிற்பகல் 1 மணிவரை இடம்பெற்றது.
விரிவுரையாளரகளின் உரையும் இடம்பெற்றது . கல்வியியற் துறை ஆரம்பிக்கப்பட்டதிற்கு இத்துறை கொண்டாடிய முதலாவது வாணி விழாவாக இதுவே அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது .
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை