மண்ணுலகில் வாழ்ந்த கண் கண்ட காலத்தின் சாட்சியாக
ஆணித்தரமான கருத்துகளை
உயிர் வாழும் காலத்தில்
உறுதியோடும்
உண்மையோடும்
உரிமைக்காக
ஆவணமாக்கவேண்டும் எனும்
அசைக்க முடியாத
இதயத்தின்
துடிப்பாக....
இறந்தாலும்
மண்ணின் மீது கொண்ட காதல்...
பாக்களால் என் உணர்வுகளை
விடுதலை கிட்டும் வரை பேசட்டும்...
இந்த பாடல்கள்
ஒவ்வொன்றும்
கருத்துகள் இல்லை