யாழ்ப்பாணம் நெல்லியடியில் உள்ள முதல் கரும்புலி மில்லரின் நினைவிடத்தில், மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள் இல்லை