நெல்லியடியில் கரும்புலி மில்லரின் நினைவிடத்தில் அஞ்சலி!


 யாழ்ப்பாணம் நெல்லியடியில் உள்ள முதல் கரும்புலி மில்லரின் நினைவிடத்தில், மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.