கொடிகாமம் துயிலும் இல்லம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி!

 


யாழ்ப்பாணம் கொடிகாமம் துயிலும் இல்லத்தின் முன்பாக மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

கொடிகாமம் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்டு , தற்போது இராணுவத்தினரின் 522 ஆவது பிரிகேட் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.