உயர்தர பரீட்சை பணிகள் ஆரம்பமானது!!


 க.பொ.த உயர்தர பரீட்சை ககான வினாத்தாள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2022 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் முதல் 6 நாட்களுக்கான பரீட்சை வினாத்தாள்கள் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆளணி ஏற்பாடுகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்விடயம் கூறப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.